Sunday, June 25, 2017

கையிரண்டு இழந்தாலும்.. 
காலிடறி விழுந்தாலும்.. 
காற்படைசூல் இருந்தாலும்.. 
காற்றோடுயிர் கலந்தாலும்.. 

மரணம் முன் நான் சிரிப்பேன்.. 
மரமாய் பின் வான் விரிப்பேன்!!