தமிழே உங்கள் அடையாளம்...
ஐ நா மாமன்ற கட்டிடத்திலே 52
நுழை வாயில் உண்டு.
அந்த 52 வாயிலிலும் ஒரு நாட்டின்
உன்னதமான உயர்ந்த
பழமொழியை எழுதி வைத்துள்ளார்கள்.
அந்த 52 வாயிலிலும் மிகப்பெரிய வாயில்
தலைவாயில், அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா ?
" யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ்
மொழி எழுதப்பட்டு இருக்கிறது.
உலகமே தமிழை உச்சிமீது கொண்டிருக்கிறது...
ஆனால் தமிழர்களே நீங்கள் அதை காலில்
போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள்
இது சரிதானா ?
தமிழே உங்கள் அடையாளம் அதை இழக்காதீர்கள்.......
ஐ நா மாமன்ற கட்டிடத்திலே 52
நுழை வாயில் உண்டு.
அந்த 52 வாயிலிலும் ஒரு நாட்டின்
உன்னதமான உயர்ந்த
பழமொழியை எழுதி வைத்துள்ளார்கள்.
அந்த 52 வாயிலிலும் மிகப்பெரிய வாயில்
தலைவாயில், அந்தத் தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா ?
" யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ்
மொழி எழுதப்பட்டு இருக்கிறது.
உலகமே தமிழை உச்சிமீது கொண்டிருக்கிறது...
ஆனால் தமிழர்களே நீங்கள் அதை காலில்
போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள்
இது சரிதானா ?
தமிழே உங்கள் அடையாளம் அதை இழக்காதீர்கள்.......
No comments:
Post a Comment